சனி, 6 மார்ச், 2010

கவிதைகளின் கவிதை



"நீ கவிஞனாமே??

    என்னை பற்றி ஒரு கவிதை சொல்லேன்" என்றாள்!!!

“நான் எழுதிய கவிதைகள் கேட்கின்றன

    அவற்றை பற்றி கவிதை எழுத சொல்லி,

கவிதைகளின் கவிதையா – என்னவள்" என்றேன்.

 கவிதைகள் பூரித்தன சரி

          உன் கன்னங்கள் ஏன் சிவந்தன???’

கருத்துகள் இல்லை:

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...