புகைவண்டி கடப்பதற்காக
        நிலவு நிற்குமா – நிற்கின்றாய்!!!
நானும் நிற்கின்றேன்
       வெட்கம் சூழ்ந்த உன் முகத்தை கண்டுகொண்டு!!!
கடந்து சென்ற புகைவண்டி நிச்சயம் சொல்லி இருக்க வேண்டும்
     'பாவம் அவனை ஒரு முறை பார்த்து விடு என்று!!! '
திரும்பினாய்
   " என்ன வேண்டும்!!!" என்றாய் எதுவும் அறியாதவள் போல்
   "உன் காதல்!!" என்றேன் ....
மறுகணம் மேகம் மறைத்த நிலவை போல்
     ஜன கூட்டத்தினுள் பறந்து மறைகிறாய்!!!
  " மெதுவாகவே எடுத்து வா
              உன் காதலை,
     காத்திருப்பேன்
               என் வாழ்க்கையோடு!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு