சனி, 6 மார்ச், 2010

என்ன வேண்டும்

புகைவண்டி கடப்பதற்காக
        நிலவு நிற்குமா – நிற்கின்றாய்!!!
நானும் நிற்கின்றேன்
       வெட்கம் சூழ்ந்த உன் முகத்தை கண்டுகொண்டு!!!
கடந்து சென்ற புகைவண்டி நிச்சயம் சொல்லி இருக்க வேண்டும்
     'பாவம் அவனை ஒரு முறை பார்த்து விடு என்று!!! '
திரும்பினாய்
   " என்ன வேண்டும்!!!" என்றாய் எதுவும் அறியாதவள் போல்
   "உன் காதல்!!" என்றேன் ....
மறுகணம் மேகம் மறைத்த நிலவை போல்
     ஜன கூட்டத்தினுள் பறந்து மறைகிறாய்!!!
  " மெதுவாகவே எடுத்து வா
              உன் காதலை,
     காத்திருப்பேன்
               என் வாழ்க்கையோடு!!!

கருத்துகள் இல்லை:

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...