வியாழன், 31 டிசம்பர், 2009

பூக்களின் இளவரசி



உனக்கென்ன,
ஏதும் அறியாது உலா போய்க்கொண்டிருப்பாய்
பூக்களின் மத்தியில் பூக்களின் இளவரசியாய் -
முழிப்பவன் நான் தானே,
மலர்கள் என்றும் நடப்பதில்லை
என்று கூறிய அறிவாளியாய்
"ஏன் இந்த மலர் மட்டும் நடக்கின்றது"
என்று உன்னைப் பார்த்துக் கேட்கும் குழந்தையின் முன்!!!

கருத்துகள் இல்லை:

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...