உனக்கென்ன,
ஏதும் அறியாது உலா போய்க்கொண்டிருப்பாய்
பூக்களின் மத்தியில் பூக்களின் இளவரசியாய் -
முழிப்பவன் நான் தானே,
மலர்கள் என்றும் நடப்பதில்லை
என்று கூறிய அறிவாளியாய்
"ஏன் இந்த மலர் மட்டும் நடக்கின்றது"
என்று உன்னைப் பார்த்துக் கேட்கும் குழந்தையின் முன்!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு