வியாழன், 24 டிசம்பர், 2009

பூக்களும் புன்னகையும்


பூக்கள் கண்டவுடன் புன்னகைக்கிறாயே!!!

உண்மையைச் சொல்

பூக்கள் பூப்பதால் புன்னகை பூக்கிறாயா

அல்லது நீ புன்னகை பூப்பதால் பூக்கள் பூக்கின்றனவா???" என்றேன்

"ஐயோ அசடு, உளராதே!!! யார் சிரித்தாவது பூக்கள் பூக்குமா???

இருந்தாலும்... பிடிச்சி இருக்கு!!!" என்று என் தோள் சாய்ந்தாய் நாணத்துடன்

பூரித்தது இதயம் சரி... ஆனால் வாடியல்லவா போய்விட்டன என் தோட்டத்து மலர்கள்!!!

கருத்துகள் இல்லை:

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...