பாவம் வண்ணத்துப்பூச்சிகள்
வாழ்ந்து தான் போகட்டுமே
அவற்றிடம் சொல்லி விடு – அவை எண்ணுவது போல்
கரும் பூக்கள் சூழ்ந்த சோலை அல்ல
உன் கூந்தல் என்று!!!
************************************************************************************
உயிர் பறிக்கும் ஆயுதங்கள்
சட்டப் புறம்பானவை ஆன போதும்
இன்னும் ஏன் சுமந்து கொண்டு அலைகிறாய்
உன் மௌனத்தை!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!
தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...

-
"சில நேரங்களில் ஏன் போராட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகின்றது தோழரே...அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு விட்ட இந்தச் சமூகத்தில் நாம் எ...
-
ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் செதுக்குவதில் இன்றியமையாத பங்கு என்றுமே ஆசிரியர்களுக்கு உண்டு. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை தோற்றுவிப்பதோ...
2 கருத்துகள்:
அருமை தோழரே,கவிதை மிகவும் அருமை.. ஒரே கேள்வி தான் யார் அந்த தேவதை? உங்களுக்கும்,உங்கள் கவிதைக்கும் உயிராயிருக்கும் அந்த உயிர் பூ யார்? யாரையிருந்தாலும் குடுத்துவைத்தவள்...
//உயிர் பறிக்கும் ஆயுதங்கள்
சட்டப் புறம்பானவை ஆன போதும்
இன்னும் ஏன் சுமந்து கொண்டு அலைகிறாய்
உன் மௌனத்தை!!!// மிகச்சிறப்பு
கருத்துரையிடுக