வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

கேளாய் மலரே !!!

பாவம் வண்ணத்துப்பூச்சிகள்
வாழ்ந்து தான் போகட்டுமே
அவற்றிடம் சொல்லி விடு – அவை எண்ணுவது போல்
கரும் பூக்கள் சூழ்ந்த சோலை அல்ல
உன் கூந்தல் என்று!!!
************************************************************************************
உயிர் பறிக்கும் ஆயுதங்கள்
சட்டப் புறம்பானவை ஆன போதும்
இன்னும் ஏன் சுமந்து கொண்டு அலைகிறாய்
உன் மௌனத்தை!!!

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமை தோழரே,கவிதை மிகவும் அருமை.. ஒரே கேள்வி தான் யார் அந்த தேவதை? உங்களுக்கும்,உங்கள் கவிதைக்கும் உயிராயிருக்கும் அந்த உயிர் பூ யார்? யாரையிருந்தாலும் குடுத்துவைத்தவள்...

பகுத்தறிவு சொன்னது…

//உயிர் பறிக்கும் ஆயுதங்கள்
சட்டப் புறம்பானவை ஆன போதும்
இன்னும் ஏன் சுமந்து கொண்டு அலைகிறாய்
உன் மௌனத்தை!!!// மிகச்சிறப்பு

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...