வெள்ளி, 22 ஜனவரி, 2010

முதல் பனித்துளி


என்று விழுந்திருக்கும் என் மேல் முதல் மழைத்துளி - தெரியவில்லையடி
ஆனால்,
புதிதாய் உன் பார்வை என்னை உரசியபொழுது உடல் சிலிர்த்ததே
அன்று விழுந்திருக்கக்கூடும் என் மேல் முதல் பனித்துளி!!!

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...