ஞாயிறு, 3 ஜனவரி, 2010

கல்லறை பூக்கள்

கல்லறை பூக்கள் யாவும்
தண்ணீரை கேட்பதில்லை
கண்ணீரை கொண்டே அவை பூக்கும்!!!

கண்ணீரில் பூத்த பூக்கள்
துயில் கொள்ளும் தேசம் இது
என்றிந்த தேசம் வாசம் வீசும்..!!!

கருத்துகள் இல்லை:

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...