புதன், 15 ஜனவரி, 2014

கேரளத்து சீரியக் கிருத்துவர்களுக்கும் தோமாக்கும் தொடர்பு இருக்கின்றதா...!!!

பொதுவாக இன்றைக்கு தோமாவின் இந்திய வருகை என்பது சீரியக் கிருத்துவர்களுடன் இணைத்தே பேசப்படுகின்றது. அது உண்மையா இல்லையா என்பதை நான் பின்னர் விரிவாக பதிவுகளாக காணலாம்....இப்போதைக்கு சீரியக் கிருத்துவத்திற்கும் தோமாவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை விளக்கிக் கூறும் சீரிய மலபார் கத்தோலிக்கச் திருச்சபையிடம் இருந்து வந்த கடிதத்தைப் பார்த்து விடலாம்.

கருத்துகள் இல்லை:

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...