பொதுவாக இன்றைக்கு தோமாவின் இந்திய வருகை என்பது சீரியக் கிருத்துவர்களுடன் இணைத்தே பேசப்படுகின்றது. அது உண்மையா இல்லையா என்பதை நான் பின்னர் விரிவாக பதிவுகளாக காணலாம்....இப்போதைக்கு சீரியக் கிருத்துவத்திற்கும் தோமாவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை விளக்கிக் கூறும் சீரிய மலபார் கத்தோலிக்கச் திருச்சபையிடம் இருந்து வந்த கடிதத்தைப் பார்த்து விடலாம்.
புதன், 15 ஜனவரி, 2014
தோமா இந்தியாவிற்கு வரவில்லை என்று போப் கூறியதற்கு காரணம் என்ன...!!!
தோமா இந்தியாவிற்கு வரவில்லை என்று போப் கூறியதற்கு காரணம் இயேசு கிருத்துவிற்கு எதிரானதாக கத்தோலிக்கத் திருச்சபை இருப்பதா?
இன்றைக்கு இருக்கும் சாந்தோம் ஆலயத்தில் மாற்றங்கள் பல செய்யப்பட்டு இருப்பதனால் அதனை பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதனைக் கூறும் இந்தியத் தொல்பொருள் துறையின் கடிதம் கீழே. போப் பெனிடிக்டின் காலத்தில் தோமா பற்றிய சான்றுகள் அழிக்கப்பட்டு உள்ளன என்பது இதன் மூலம் நாம் அறிய முடிகின்றது.
இன்றைக்கு இருக்கும் சாந்தோம் ஆலயத்தில் மாற்றங்கள் பல செய்யப்பட்டு இருப்பதனால் அதனை பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதனைக் கூறும் இந்தியத் தொல்பொருள் துறையின் கடிதம் கீழே. போப் பெனிடிக்டின் காலத்தில் தோமா பற்றிய சான்றுகள் அழிக்கப்பட்டு உள்ளன என்பது இதன் மூலம் நாம் அறிய முடிகின்றது.
செவ்வாய், 14 ஜனவரி, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!
தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...

-
"சில நேரங்களில் ஏன் போராட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகின்றது தோழரே...அடிமையாய் இருப்பதில் சுகம் கண்டு விட்ட இந்தச் சமூகத்தில் நாம் எ...
-
ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் செதுக்குவதில் இன்றியமையாத பங்கு என்றுமே ஆசிரியர்களுக்கு உண்டு. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை தோற்றுவிப்பதோ...