புதன், 16 ஜூன், 2010

பட்டாம்பூச்சியே


பட்டாம்பூச்சியே,
பூக்கள் மத்தியில் வழி இருக்க
கூட்டில் ஏன் வலியோடு காத்துஇருக்க...
உன் கூட்டைத் தாண்டி வர வேண்டும்
அட வானம் பார்க்க எழ வேண்டும்
அடி சற்று சிரி
உன் சிறகை விரி...
உன் திறமை அறி
அடி துயரம் எறி...
தொலை வானம் மிகவும் தொலைவு இல்லை
நீ இன்றி எந்த மலரும் முழுமையில்லை!!!

1 கருத்து:

Unknown சொன்னது…

அருமையான கவிதை....இந்த வரிகள் ரொம்ப பிடிச்சுயிருந்தது "நீ இன்றி எந்த மலரும் முழுமையில்லை!!!" தொடர்ந்து எழுதுங்கள்

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...