வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

ஈழம் : முகப்புப் பக்கம்

நண்பர்களுக்கு வணக்கங்கள்...!!!

ஈழத்தைப் பற்றிய வரலாற்றினைக் குறித்து இந்த வலைப்பூவினில் தொடர் ஒன்று எழுதி வந்தேன். இந்நிலையில் புதிதாக படிக்க ஆரம்பிக்கும் நண்பர்களுக்கு அப்பதிவுகள் அனைத்தினையும் வரிசைப்படுத்திப் படிப்பது என்பது கடினமான ஒரு விடயமாக இருக்கக் கூடும். அதற்காக ஒரு முகப்புப் பக்கத்தினை உருவாக்கி விட்டால் படிக்கும் நண்பர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும் என்று எண்ணியே இந்தப் பதிவு.

இத்தொடரினை எழுதத் துவங்கும் முன்னர் என் மனதில் இருந்த இலக்கு ஈழத்தில் நிகழ்ந்த போர்களைப் பற்றியோ அல்லது இன்று நிலவும் சூழலினைக் குறித்து எழுத வேண்டும் என்பதோ அல்ல...மாறாக ஈழத்தின் வரலாறு துவங்கி ராஜீவ் காந்தியின் மரணம் வரை நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி  வண்ணம் மக்களிடம் பகிர வேண்டும் என்பதே. எனவே ராஜீவ் காந்தியின் மரணத்தைப் பற்றிப் பார்ப்பதோடு இத்தொடர் முடிவு பெறும் என்பதையும் கூறிக் கொள்கின்றேன்.

இதோ நாம் இது வரைக் கண்ட பகுதிகள்!!!

ஈழம்: ஒரு பார்வை-1!!!
ஈழம்: ஒரு பார்வை-2!!!
ஈழம்: ஒரு பார்வை-3!!!
ஈழம்: ஒரு பார்வை-4!!!
ஈழம்: ஒரு பார்வை-5!!!
ஈழம்: ஒரு பார்வை-6: இலங்கையின் விடுதலை !!!
ஈழம்: ஒரு பார்வை-7 : பண்டாரநாயகா - செல்வநாயகம் ஒப்பந்தம்
ஈழம்: ஒரு பார்வை-8 : ஒப்பந்தங்கள்...பிரபாகரன்
ஈழம்: அறிந்துக் கொள்ள சில விடயங்கள்
ஈழம்: ஒரு பார்வை-9 : இந்திராவும் இலங்கையும்
ஈழம்: ஒரு பார்வை-10 : இந்தியாவும் இலங்கையும்
ஈழம்: ஒரு பார்வை-11 : இந்திய அமைதிக் காக்கும் படை
ஈழம்: ஒரு பார்வை-12 : பிரேமதாசா - புலிகள்
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 1 !!!
இராஜீவ் இராஜீவ் இராஜீவ் - 2 !!!

வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

இரு தேசங்களின் கதை : ஆரியவர்த்தமும் பிற தேசங்களும்...!!!

தேசியம்...வந்தேறிகள்...குடியுரிமை என்று இன்று பல குரல்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. "யார் வந்தேறிகள்? யார் பூர்வகுடி மக்கள்? எவ...