tag:blogger.com,1999:blog-132058193107674933.comments2024-01-15T16:01:32.408+05:30வழிப்போக்கனது உலகம்Unknownnoreply@blogger.comBlogger953125tag:blogger.com,1999:blog-132058193107674933.post-7205374579102818102023-09-24T20:39:17.548+05:302023-09-24T20:39:17.548+05:30ஐயா நான் உங்கள் blogன் தொடர்வாசிப்பாளன். ஏன் கடந்த...ஐயா நான் உங்கள் blogன் தொடர்வாசிப்பாளன். ஏன் கடந்த மூன்று வருடங்களாக எந்தவொரு பதிவுகளும் தாங்கள் பதிவேற்றவில்லை. நான் உங்கள் blogன் மூலமான நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டு பலபேருக்கு இறைவன் ஒருவனே என்று சொல்லியிருக்கின்றேன். இன்னும் நிறைய விடயங்கள் உங்கள் மூலமாக கற்றுக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் விரும்புகின்றேன். தங்கள் பதிவுகள் சிலவற்றில் மீண்டும் காண்போம், பிறகு காண்போம் என்று முற்று பெறாமல் விட்டு சென்றுள்ளீர்கள். தயவு செய்து மீண்டும் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்யுமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றேன்.இறைவன் ஒருவனேhttps://www.blogger.com/profile/04870526508796963241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-21937045028198168562023-08-03T12:08:14.739+05:302023-08-03T12:08:14.739+05:30கடவுள் உயிர்களைக் படைக்கவில்லை, என்பதே சைவ சித்தாந...கடவுள் உயிர்களைக் படைக்கவில்லை, என்பதே சைவ சித்தாந்தம்.<br />இன்று வலைதளத்தில் யார் வேண்டுமானாலும் பதிவிடலாம் எனவே அரை குறையாக தெரிந்ததை வைத்துக் கொண்டு .பதிவிடாதீர்கள்.<br /><br />குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்<br />குருடுங் குருடும் குழிவிழு மாறே . திருமூலர் <br /> Pasumalai sivalingamhttps://www.blogger.com/profile/12481295411522623077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-6414388967804591472022-10-20T13:09:54.918+05:302022-10-20T13:09:54.918+05:30இத்தகைய ஆன்மிக நூல்களை தொடந்து படிப்பதன் மூலம் பல ...இத்தகைய ஆன்மிக நூல்களை தொடந்து படிப்பதன் மூலம் பல மதங்களிடையே, அவரவர் வழிபடும் கடவுளர் பற்றிய தெளிவு பிறக்கும். நமது மனது விசாலமாகி அனைவரையும் சகோதர உணர்வுடன் ஏற்கும் பக்குவம் பிறக்கும்.Russhttps://www.blogger.com/profile/17429941110471970730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-52237461469078691372022-02-14T10:26:36.135+05:302022-02-14T10:26:36.135+05:30Wowww🦋🦋🦋🦋awesome 🦋Wowww🦋🦋🦋🦋awesome 🦋Valarmathihttps://www.blogger.com/profile/10269830104855353294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-77776993078141106162022-01-31T17:27:08.327+05:302022-01-31T17:27:08.327+05:30இதெல்லாம்..ஏசுவிற்கு தெரியுமா
இதெல்லாம்..ஏசுவிற்கு தெரியுமா<br />Anonymoushttps://www.blogger.com/profile/03763239323076248045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-13690585352933152562021-06-26T11:44:17.222+05:302021-06-26T11:44:17.222+05:30Miga payanulla thagaval. mattrum arithaana thagava...Miga payanulla thagaval. mattrum arithaana thagaval.....thanks for vazhi pokkanAnonymoushttps://www.blogger.com/profile/05552501863906593541noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-30427737984665203242021-06-08T08:39:34.811+05:302021-06-08T08:39:34.811+05:30தோழரே! உங்கள் கருத்துக்கள் மிகவும் நன்றாக இருந்தன ...தோழரே! உங்கள் கருத்துக்கள் மிகவும் நன்றாக இருந்தன .ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஓரிடத்தில் மட்டும் என்னுடைய கருத்து வேறுபடுகிறது. இது என்னுடைய கருத்து தான் .இது திணிப்பு அல்ல. என்னுடைய கருத்து என்னவென்றால், ஆன்மா என்ற ஒன்றை சொல்லி இருக்கிறீர்கள்.<br />விலங்குகளும் மனிதர்களும் அறிவையும் பெற்றுள்ளனர். இதற்கு வித்தியாசங்கள் உண்டு 6th sense .<br />என்னைப் பொருத்தவரை இயற்கை என்ற பிரபஞ்சம் எப்படி உருவானதோ, அதே மாதிரியாகத்தான், நாமும் உருவாக்கப்பட்டுள்ள அகம் புறம் என்ற நம் உடல்.madanhttps://www.blogger.com/profile/18071535164271110223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-5869959859052047642021-01-25T07:22:02.396+05:302021-01-25T07:22:02.396+05:30இறைவனின் அருளும் குருவின் அருளும் மனத்தூய்மையும் இ...இறைவனின் அருளும் குருவின் அருளும் மனத்தூய்மையும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்....வாழ்க வளமுடன்..Anonymoushttps://www.blogger.com/profile/00123186861896807531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-51098249159933228142020-12-14T15:23:24.725+05:302020-12-14T15:23:24.725+05:30வணக்கம்
வேதங்களைக் கற்றவர்கள் சற்று போசிக்கத் தொட...வணக்கம் <br />வேதங்களைக் கற்றவர்கள் சற்று போசிக்கத் தொடங்கிறார்கள் ஏன் என்றால் கடவுளுக்கு பலி கொடுக்க தேவை இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக சிந்திக்கத் தொடங்கிறார்கள். மக்கள் பல புராணக்கதைகளையும், நாட்டுப்புறக் கதைகளையும் கேக்கத் தொடங்கிறார்கள் மேலும் இரண்டுக்கும் வித்தியத்தைப் புரிந்து கொள்கிறார்கள் அதன் பின்பு வேதங்கள் கற்றவர்களுடன் உரையாட தொடங்கிறார்கள் பின்பு வேதம் கற்றவர்களும் ''அறிவியல் பூர்வமாக பல விடங்களையும் கண்டுபிடித்து இயற்கைக்கு எந்த எதிர்ப்பார்ப்பு இல்ல எல்லா பொருள்களும் அழியக்கூடியவை அழியாத ஒன்று இந்த உலகம் ஒரு நாளைக்கு ஒரு பொருளிலிருந்து பல உயிர்கள் தோன்றக்கூடும் உணவு சங்கிலி போல தொடர்ந்து சூழற்சியாகும் என்பதை அவர்கள் உணர்ந்து சில அறிவுரை வழங்கினார் ஆனால் மக்களுக்கு மீணடும் சந்தேகத்தை தீர்பபதற்கும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும என்பதற்கு இரண்டு கோட்பாட்டை முன் வைக்கின்றனர் அது தான் சைவம்,வைணவமாகும்.<br />முனைவர்.ம.மூவேந்தன்<br />சீர்காழி<br />நாகை மாவட்டம்<br />8056506519<br />vendar007@gmail.com<br />vendar007@gmail.comhttps://www.blogger.com/profile/01488810017082242179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-16793304195897585002020-11-08T19:27:56.393+05:302020-11-08T19:27:56.393+05:30நன்றி...
https://dindiguldhanabalan.blogspot.com/...நன்றி...<br /><br />https://dindiguldhanabalan.blogspot.com/2020/10/Thirukkural-SEVEN.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-66632425768402504902020-10-20T06:43:00.824+05:302020-10-20T06:43:00.824+05:30பிரமிப்பாக இருக்கிறது! இவ்வளவு அழகாகத் திட்டிட்டு ...பிரமிப்பாக இருக்கிறது! இவ்வளவு அழகாகத் திட்டிட்டு அரும்பெரும் கருத்துகளைச் சொல்லும் பாக்கள்! ஆகா! இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். நன்றி சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-75237438592163492352020-10-19T18:11:49.671+05:302020-10-19T18:11:49.671+05:30தங்களின் பதிவு வியப்பினை அள்ளி அள்வி வழங்குகிறது ஐ...தங்களின் பதிவு வியப்பினை அள்ளி அள்வி வழங்குகிறது ஐயா<br />வித்தியாசமான கோணத்தில், எண்களின் நோக்கில், குறளை அணுகியுள்ள விதம்<br />போற்றுதலுக்கு உரியது<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-28801467271889849312020-10-02T22:01:46.926+05:302020-10-02T22:01:46.926+05:30இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று கூறுகிறீர்கள் ஆனா...இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று கூறுகிறீர்கள் ஆனால் தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமாகவே தோன்றுகிறதுAnonymoushttps://www.blogger.com/profile/06984643087897460909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-70969135469227134552020-06-26T14:40:16.714+05:302020-06-26T14:40:16.714+05:30உஙகளை தொடர்பு கொள்ள ஆவலாக உள்ளது. என் மின்னஞ்சலில்...உஙகளை தொடர்பு கொள்ள ஆவலாக உள்ளது. என் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள முடியுமா... நன்றிraazhttps://www.blogger.com/profile/10920243996935864658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-89377548521250150452020-06-03T14:01:49.302+05:302020-06-03T14:01:49.302+05:30Wonderful thought brother👍🏻Wonderful thought brother👍🏻Anonymoushttps://www.blogger.com/profile/05368768497865472306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-65277372382626952802020-05-06T09:22:21.233+05:302020-05-06T09:22:21.233+05:30அருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/202...அருமையான பதிவு<br /><a href="https://tamilmoozi.blogspot.com/2020/05/blog-post_41.html?m=1" rel="nofollow">https://tamilmoozi.blogspot.com/2020/05/blog-post_41.html?m=1</a><br />தமிழ் மொழிhttps://www.blogger.com/profile/16372898607635191729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-76114307379846031142020-01-27T20:40:19.808+05:302020-01-27T20:40:19.808+05:30விவிலியத்தில் உள்ள இந்த அநீதியான உக்கிராணக்காரன் அ...விவிலியத்தில் உள்ள இந்த அநீதியான உக்கிராணக்காரன் அல்லது நேர்மையற்ற பொறுப்பாளர் என்ற உவமையை கிறித்தவர் அல்லாத தாங்கள் அறிந்துகொள்ள முயன்றதும், அறிந்துகொண்டதும், வெளியிட்டதும் வியப்புக்குரியது. இந்த உவமையை அறிந்துகொள்ள செல்வர் எவரும் விரும்புவதில்லை. தம் பொறுப்பிலுள்ள செல்வம் தமக்கே சொந்தம் என்ற எண்ணம் அனைவரிடமும் இருப்பதால், எவரும் இந்த உவமைய அறியவோ, அறிவிக்கவோ விரும்புவதில்லை. செல்வத்தை உலகில் சேமிக்கிறோம், விண்ணுலகில் சேமிக்க விரும்புவதில்லை. அருளில்லாருக்கு அவ்வுலகமில்லை என்ற வள்ளுவரின் குறளும் இதையே சுட்டிக்காட்டுகிறது. கிருபாகரன் சௌந்தரராஜ் Kirubakaran Soundararajhttps://www.blogger.com/profile/05729470789274272575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-20492104734639832062018-11-19T01:44:33.603+05:302018-11-19T01:44:33.603+05:30இக்கட்டுரை நூலாக வெளி வந்துள்ளதா ? எனக்கு கிடைக்கப...இக்கட்டுரை நூலாக வெளி வந்துள்ளதா ? எனக்கு கிடைக்கப் பெறுமா? Madhankarthickhttps://www.blogger.com/profile/06341706485294791292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-73934197889084908362018-11-16T14:11:35.042+05:302018-11-16T14:11:35.042+05:30இந்நூல் கிடைக்குமா? இந்நூல் கிடைக்குமா? Madhankarthickhttps://www.blogger.com/profile/06341706485294791292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-86343830592440611862018-11-16T14:08:42.821+05:302018-11-16T14:08:42.821+05:30வணக்கம் ... இந்த வழிப் போக்கனது உலகம் நூல் வடிவில்...வணக்கம் ... இந்த வழிப் போக்கனது உலகம் நூல் வடிவில் எனக்கு கிடைக்கப்பெறுமா? Cell no.9443279894Madhankarthickhttps://www.blogger.com/profile/06341706485294791292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-55235021813631960132018-06-25T08:56:26.387+05:302018-06-25T08:56:26.387+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-61596020718877454152018-06-23T02:36:05.369+05:302018-06-23T02:36:05.369+05:30இஸ்லாம் இந்த மண்ணின் மார்க்கம்
தொடர் 16
படைத்த இ...இஸ்லாம் இந்த மண்ணின் மார்க்கம் <br />தொடர் 16<br /><br />படைத்த இறைவனை வணங்க வேண்டிய மனித சமூகம் விரட்டப்பட்ட சைத்தானை வணங்குகின்றனர். <br /><br />இப்லீஸ் என்றும் லூசிஃபர் என்றும் அழைக்கப்படும் அந்த சைத்தான் மனித கண்ணுக்கு தெரியும் வஸ்த்துக்கள் வழியாக தன்னை வணங்கும் படி செய்து வந்தான். <br /><br />சூரியன் சந்திரன் விடிவெள்ளி கடல் ஆறு இடி மின்னல் பூகம்பம் காற்று ஆகாயம் மரம் விலங்கு பறவை இறந்த மனிதன் இருக்கும் மனிதன் இவற்றில் எல்லாம் இறைவன் இருப்பதாக கற்பித்து அந்த வணக்கங்களை தனதாக்கிக்கொண்டான். <br /><br />அறிவுடையோரும் அறிவற்றோரும் ஏற்கும் வகையில் அழகாக வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொடுத்தான் இப்லீஸ்.<br /><br />திருக்குர்ஆன் கூறுகிறது. <br />இவ்வாறு இறைவனை மறுப்போருக்கு அவர்கள் செய்து வருபவை எல்லாம் அழகாக்கப்பட்டுள்ளன. (6:12)<br /><br />பல தெய்வக்கொள்கைகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் முக்கிய இடம் பிடித்தது திரித்துவம் எனப்படும் மூன்று தெய்வக்கொள்கையாகும்.<br /><br /> சூரியன் விடிவெள்ளி இல்லாத திரித்துவமோ பல தெய்வமோ இல்லையென்று சொல்லலாம்.<br /><br />மனிதர்களை கடவுள் அந்தஸ்துக்கு உயர்த்த. அந்த மனிதரின் தாய் கன்னி என்றும். தந்தை சூரியக்கடவுள் என்றும் கற்பனை செய்யப்பட்டது. இந்த சித்தாந்தமே திரித்துவம் என்னும் பெயரில் பிரபலமானது.<br /><br />கிரேக்கத்தில் Zeus. Athena. Apollo<br /><br />மஹாயான பௌத்தத்தில் த்ரிகயா புத்தரின் மூன்று உடம்பு.<br /><br />எகிப்தில் Osiris Isis Horus<br /><br />இந்து மதத்தில் பிரம்மா விஷ்ணு சிவன்.<br />சக்தி சரஸ்வதி லட்சுமி<br /><br />பாரசீகத்தில் மித்ரா இந்த்ரா வருணன்.<br /><br />அரபு நாட்டில் லாத் மனாத் உஸ்ஸா.<br /><br />கிறிஸ்தவத்தில் பிதா குமாரன் பரிசுத்த ஆவி<br /><br />டாவோசியத்தில் Fu. Lu. Shou<br /><br />இப்படி அறியாமை சமூக மக்கள் கடவுள் ஒன்றல்ல மூன்று அல்லது மூன்றும் ஒன்றே என்றும் ஒன்றில் மூன்று என்றும் கூறுகின்றனர்.<br /><br />மூன்று தெய்வமோ பல தெய்வமோ அதில் சூரிய வழிபாடே மிகைத்திருந்தது.<br />அந்த சூரியனையும் இரு கொம்புகளுக்கு மத்தியில் கண்டு வணங்கும் நிலையே பி ரபலமாக இருந்தது.<br /><br />திருக்குர்ஆன் இது பற்றி விரிவாக சொல்கிறது.<br />மூஸா அலை அவர்கள் தன்னுடைய யூத சமூகத்தை தன் தம்பி ஹாரூனிடம் ஒப்படைத்து விட்டு இறைவன் கட்டளை ஏற்று சினாய் மலை செல்கிறார்.இவ்வேளையில் சாமூரி என்பவன் தங்கத்தால் காளைக்கன்று செய்து அதற்கு உண்மையான குரலும் கொடுத்து சொல்கின்றான்.மூஸாவின் இறைவனும் உங்கள் இறைவனும் இது தான் . இது தெரியாமல் மூஸா இறைவனைத்தேடி எங்கெங்கோ அலைகிறார். ஹாரூன் தவிர்த்து அந்த யூத கூட்டமும் காளைக்கன்றை வணங்குகின்றனர்..<br /><br />மூஸா அலை அவர்களுக்கு முன்பே காளை மாடு எருமை மாடு பசு மாடு செம்பறி ஆடு எல்லாம் வணக்கத்திற்குறியதாக இருந்தது.<br />இன்னும் சொல்வதானால் இவைகளின் கொம்புகளுக்கு மத்தியில் சூரியனை அல்லது விடிவெள்ளியை கடவுளாக கண்டு வணங்குவதாக நம்பினர்.<br /><br />ஆப்ரிக்காவில் எருது கொம்பின் மத்தியில் சூரியனையும். <br /><br />இந்தியாவில் பசுமாட்டுக்கொம்பின் மத்தியில் சூரியன் அல்லது சிவனையும்.<br /><br />சிந்து சமவெளியிலும் எகிப்திலும் மனித தலையில் கொம்புக்கு மத்தியில் சூரியனையும்<br />கடவுளாக கண்டு வணங்கினர்.<br /><br />அக்காடியர்கள் ஷாமாஸ் எயா என்கி எனும் பெயரில் சூரியனை வணங்கினர்.<br /><br />தம்மூஸ் சூரியக்கடவுளின் புதல்வர். தம்மூஸின் தாய் கன்னி.<br /><br />இயேசு கடவுளின் குமாரர் .இயேசுவின் தாய் கன்னி.<br /><br />கர்ணன் சூரியக்கடவுளின் குமாரர். கர்ணனின் தாய் குந்திதேவி கன்னி.<br /><br />கார்கோன் மன்னன் சூரியக்கடவுளின் குமாரர். கார்கோனின் தாய் கன்னி.<br /><br />கடவுளின் குமாரர்களாக வணங்கப்படுபவர்களின் தந்தை சூரியன் என்று சொல்லி. அந்த சூரியனை இரு கொம்புகளுக்கு மத்தியில் காட்டும் சூட்சமம் என்ன.<br /><br />கடவுளை கொம்புகளுக்கு மத்தியில் சூரியனாக காட்டி. பின் கொம்புகளுக்கு மத்தியில் ஒளியாக காட்டி. பின் அந்த ஒளி விடிவெள்ளியாக காட்டி. நானே வணக்கத்திற்குறியவன்.<br /><br />நானே வணக்கத்திற்குறிய விடிவெள்ளி. <br />நானே வணக்கத்திற்குறிய லூசிஃபர். <br />என்னும் நிலைக்கு கொண்டு வந்தனர். <br /><br />இந்த நிலைபாட்டை ஏற்ற யூத சதுவேயர்கள் அதை இஸ்லாம் தவிர்த்து மற்ற மதங்களில் நுளைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர். <br /><br />இன்ஷா அல்லாஹ் தொடரும்.Muhammad bukharyhttps://www.blogger.com/profile/02149222721558931504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-70208667091280055622018-05-03T20:43:52.081+05:302018-05-03T20:43:52.081+05:30ஐயா எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன...உஙகள் தொடர்பு...ஐயா எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன...உஙகள் தொடர்பு எண் தாருங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/17078131497351765653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-87389829844840630232018-04-13T17:14:54.129+05:302018-04-13T17:14:54.129+05:30அருமையான விமர்சனம் அன்பரே,
நான் ஒருவன் மாறினால் ...அருமையான விமர்சனம் அன்பரே, <br /><br />நான் ஒருவன் மாறினால் எல்லாம் சரியாகிடுமா, என்று கேட்பவர்களுக்கு அருமையான விளக்கப்படம். தனி மனிதன்/குடும்பம்/நண்பர்கள்/உறவினர்கள்/அவர்களது குடும்பங்கள்/தெரு/ஊர்...நாடு தனது7தங்களது வீண் செலவுகளை, குறைத்தால் மாற்றங்கள் நிகழும் என்பதை நிஜத்துடன் விளக்கும் படம். <br /><br />ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை சைபர் <br /><br />என்ற புத்தகத்தை கண்டறிய இயலவில்லையே!! புத்தக ஆசிரியர் பெயரை குறிப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும். <br /><br />ராஜா Rajasekaranhttps://www.blogger.com/profile/11531187787345715293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-132058193107674933.post-80183537193837305202018-03-29T12:25:30.117+05:302018-03-29T12:25:30.117+05:30wow amazing post thanks for sharing
travel kahsmi...wow amazing post thanks for sharing <br /><a href="https://kashmirtourshop.com/travel-agents-kashmir/" rel="nofollow">travel kahsmir</a><br /><a href="http://www.kashmirtourmart.com/" rel="nofollow">tour mart</a>suhailmalikhttps://www.blogger.com/profile/12594545896888286037noreply@blogger.com