பொதுவாக இன்றைக்கு தோமாவின் இந்திய வருகை என்பது சீரியக் கிருத்துவர்களுடன் இணைத்தே பேசப்படுகின்றது. அது உண்மையா இல்லையா என்பதை நான் பின்னர் விரிவாக பதிவுகளாக காணலாம்....இப்போதைக்கு சீரியக் கிருத்துவத்திற்கும் தோமாவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை விளக்கிக் கூறும் சீரிய மலபார் கத்தோலிக்கச் திருச்சபையிடம் இருந்து வந்த கடிதத்தைப் பார்த்து விடலாம்.


தோமா இந்தியாவிற்கு வரவில்லை என்று போப் கூறியதற்கு காரணம் இயேசு கிருத்துவிற்கு எதிரானதாக கத்தோலிக்கத் திருச்சபை இருப்பதா?




இன்றைக்கு இருக்கும் சாந்தோம் ஆலயத்தில் மாற்றங்கள் பல செய்யப்பட்டு இருப்பதனால் அதனை பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதனைக் கூறும் இந்தியத் தொல்பொருள் துறையின் கடிதம் கீழே. போப் பெனிடிக்டின் காலத்தில் தோமா பற்றிய சான்றுகள் அழிக்கப்பட்டு உள்ளன என்பது இதன் மூலம் நாம் அறிய முடிகின்றது.




























பி.கு:
1) வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு