"நீ கவிஞனாமே??

    என்னை பற்றி ஒரு கவிதை சொல்லேன்" என்றாள்!!!

“நான் எழுதிய கவிதைகள் கேட்கின்றன

    அவற்றை பற்றி கவிதை எழுத சொல்லி,

கவிதைகளின் கவிதையா – என்னவள்" என்றேன்.

 கவிதைகள் பூரித்தன சரி

          உன் கன்னங்கள் ஏன் சிவந்தன???’

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு